Kalyanam Katti Kollum

Kalyanam Katti Kollum Song Lyrics In English


பாடலாசிரியர்  : வைரமுத்து



கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது சூரியன் பார்த்தது தாமரை பூத்தது தென்றல் வந்து என்னை தாலிக் கட்ட சொன்னது

ஓஓஓகல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது சூரியன் பார்த்தது தாமரை பூத்தது தென்றல் வந்து உன்னை தாலிக் கட்ட சொன்னது

கொண்டாட வா இஷ்டம் போலே கட்டிக் கொள்ள நஷ்டம் இல்லை ஒட்டிக் கொள்ளு மாலை இடு மோகம் வந்து கிள்ளி வைக்கும் வெட்கம் வந்து தள்ளி வைக்கும்

நாணம் விடு மாலை வந்தால் மேடை தேடு காலை வந்தால் ஆடை தேடு சேர்ந்து விடு மெத்தை மேலே சட்டம் இல்லை அள்ளிக் கொண்டால் நட்டம் இல்லை ஹ்ஹ்ஹஆளை விடு

கல்யாணம் கட்டிக்கொள்ளும் நாள் வந்தது பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது ஸநிகமாபா ஸகநிரிஸா கரிஸா நிதப கரிஸா நிதப

பாட வா தேவனே காதலே ஜீவனே காதலே மாறுமா வானம்தான் வீழுமா அன்பாலே மலர் தூவி வந்தானே மன்னன் தேடி கண்கள் கலந்து பேசி கண்ட சுகங்கள் கோடி


ஆம்பள நாங்களெல்லாம் ஜல்லிக்கட்டு காள ஆனான ஆளையெல்லாம் ஆட்டி வைக்கும் சேல ஓஓஒகூரையில் ஏறிவிட்டால் கூவுமாடி கோழி சேவலின் வேகமெல்லாம் கண் சிமிட்டும் நாழி

இருவர் : செந்தூரக் கோலமிடும் பார்வையே தோன்றுமே ஆனந்தம் கூடுமே கூடுமே

ஓஓஒஹோய் கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது சூரியன் பார்த்தது தாமரை பூத்தது தென்றல் வந்து என்னை தாலிக் கட்ட சொன்னது

ஆசைகள் வானிலே ஊர்வலம் போகுதே ஆயிரம் தாமரை தூவுதே தேன்மழை கண்கள் உறங்கும்போதும் உந்தன் உருவம் தோன்றும் ஜென்மங்கள் பல மாறும் ஒவ்வொன்றும் உன்னை தேடும்

மங்காத்தா சேலையிலே மல்லிகைப்பூ வாசம் ஆனாக்க ஆம்பளைங்க மூக்கு ரொம்ப மோசம் தஞ்சாவூர் வெத்தலைய காம்பு கிள்ள போறேன் திண்டுக்கல் பாக்கு வச்சு பல்லுடைக்க போறேன்

இருவர் : சந்தோஷப் பூ இன்று மலர்ந்தது நிலவிலே நனைந்தது குளிர்ந்தது குளிர்ந்தது

ஓஓஒஹோய் கல்யாணம் கட்டிக் கொள்ளும் நாள் வந்தது பூவுக்கு ஆடை கட்ட யார் வந்தது சூரியன் பார்த்தது தாமரை பூத்தது தென்றல் வந்து உன்னை தாலிக் கட்ட சொன்னது