Kanniyaval Naanukiral |
---|
கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே
வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக
கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே
எண்ணலைகள் கோடி பெற மன்னவனின் மார்பினிலே எண்ணலைகள் கோடி பெற மன்னவனின் மார்பினிலே
விண்ணுலகை காணுகிறாள் கண்ணயர்ந்து கால் தளர கண்ணயர்ந்து கால் தளர
கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே
தான் அடைந்த காதலனின் தேனிதழக்கு ஏங்குகிறாள் தான் அடைந்த காதலனின் தேனிதழக்கு ஏங்குகிறாள்
தேன் அது தெவிட்டிடுமோ தெள்ளமுதம் தீதாமோ தெள்ளமுதம் தீதாமோ
கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே
பனிக் கரைந்த இன்ப மழை பன்னீரில் நீந்துகிறாள் பனிக் கரைந்த இன்ப மழை பன்னீரில் நீந்துகிறாள் புனிதமிகு காதலிலே புத்தின்பம் காணுகிறாள் புத்தின்பம் காணுகிறாள்
இருவர் : கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக
இருவர் : கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே