Naanthane Oorvasi |
---|
பாடலாசிரியர் : வாலி
பில்லா பில்லா மன்ஜ் பில்லா
நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள்
நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள்
என்னாலத்தான் பலர் தூக்கம் கெட்டு என் பின்னாலத்தான் வர ஆசைப்பட்டு என்னாலத்தான் பலர் தூக்கம் கெட்டு என் பின்னாலத்தான் வர ஆசைப்பட்டு
வாடி ராஜாத்தி வாவென்று கெஞ்ச யாரை மாமான்னு நானின்று கொஞ்ச வாடி ராஜாத்தி வாவென்று கெஞ்ச யாரை மாமான்னு நானின்று கொஞ்ச
ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு
ஆஹ் நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள்
கச்சேரியில் பல ராகம் உண்டு என் கண் ஜாடையில் பல மோகம் உண்டு காதல் பூபாளம் நான் பாட கேட்டு கூட நீயாடு கைத்தாளம் போட்டு
ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு
நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள்
தொட்டாலென்ன ஒரு தோஷம் இல்லை கை பட்டாலென்ன அதில் பாவம் இல்லை ஹா தொட்டாலென்ன ஒரு தோஷம் இல்லை கை பட்டாலென்ன அதில் பாவம் இல்லை
ஞானி ஆனாலும் நான் ஆடும் நேரம் மேனி பூராவும் மின்சாரம் ஏறும் ஞானி ஆனாலும் நான் ஆடும் நேரம் மேனி பூராவும் மின்சாரம் ஏறும்
ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு
ஆஹ் நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள்