Nalama Nalama

Nalama Nalama Song Lyrics In English


பாடலாசிரியர்  : மணிமுடி

தத்தீம் தத்தீம் தத்தீம் தத்தீம் ஆஆஆஆ தாம்திரதின்னா தீம்திரதின்னா ஸாஸாஸஸநிஸ நிஸஸஸஸகஸ தாம்தரி தகஜூனு தகதிமி தாம்தரி தகஜூனு தகதிமி காகமஸஸநிநிஸ காகமஸஸநிநிஸ

தாம்தாம்தகதரிதகதிமி தாம்தாம்தகதரிதகதிமி ஜம்ஜம் தகுதரிதகதிமி ஜம்ஜம் தகுதரிதகதிமி ஆஆஆஆஆஆஆஆஆ சமகச சகசநி நிசநிப பபநிச தளாங்குதோம் தளாங்குதோம் தளாங்குதோம் தளாங்குதோம்

நலமா நலமா துணையும் சுகமா நலமா நலமா துணையும் சுகமா இது தேவன் கோயில் வீணை புது ராகம் பாடும் வேளை அந்த இறைவனின் அன்பு திருமுகம் வந்து தரிசனம் தந்ததோஓஓஒ

நலமா நலமா துணையும் சுகமா

ஸகமபநிஸகரிச கபபநி ஸகமஸஸா திக்குதை திக்குதை திக்குதை தா பபநிநி ஸஸக ஸக பதபக மகரிகரிச சசநி சநிஸ நிபமபமாக ரிசக சதப கபத பதச சகசதசநி சாநிபநிசக மகமகச ரிசரிக கசகசனி சதசதப பநிஸரிஸக ஸகமதநிச ஆஆஆஆஆ

இதயத்தில் பனி விழுந்தது கண் இமைகளும் கொஞ்சம் நனைந்தது ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

இதயத்தில் பனி விழுந்தது கண் இமைகளும் கொஞ்சம் நனைந்தது இதுவரை மனம் கேட்டது இன்று இரு விழிகளில் பூத்தது

கண்ணில் ஏனிந்த பெரும் சோகமோ அதை அறிந்திட நெஞ்சம் தவிக்குது


நலமா நலமா துணையும் சுகமாஆ

எங்கிருந்த போதும் என் இறைவன் வாழ வேண்டும் எங்கிருந்த போதும் என் இறைவன் வாழ வேண்டும் இங்கிருந்து கொண்டே மனம் இனிய மலர்கள் தூவும்

எந்த தேவனோடு தேவியை கண்கள் சேர்ந்து காண வேண்டும்ம்ம்ம்

நலமா நலமா துணையும் சுகமா

பெண் மற்றும் ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

பாடிடும் இந்த பாவை பிறர் பார்வைக்கு ஒரு சோலை பாடிடும் இந்த பாவை பிறர் பார்வைக்கு ஒரு சோலை

கலைமகள் தந்த மேடை இரு கால்களில் சிலம்போசை ஆயினும் இவள் ராமனை எண்ணி வாழ்ந்திடும் ஒரு சீதை

நலமா நலமா துணையும் சுகமா இது தேவன் கோயில் வீணை புது ராகம் பாடும் வேளை அந்த இறைவனின் அன்பு திருமுகம் வந்து தரிசனம் தந்ததோஓஓஒ