Pillai Pookkal Illaiyendral

Pillai Pookkal Illaiyendral Song Lyrics In English


பிள்ளை பூக்கள் இல்லையென்றால் மண்ணில் பூக்கள் இல்லை ம்ம்ம் பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே தொல்லை என்பதும் இல்லை ம்ம்ம்ம்

வெள்ளை நிலாவை தட்டித் தட்டி பிள்ளை செய்தானா ம்ம்ம் முல்லை பூவை சலவை செய்து உள்ளம் செய்தானா ம்ம்ம்ம்

பிள்ளை பூக்கள் இல்லையென்றால் மண்ணில் பூக்கள் இல்லை ம்ம்ம் பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே தொல்லை என்பதும் இல்லை ம்ம்ம்ம்

வந்தது எல்லாம் சொந்தம் என்றால் துன்பம் இல்லையே வானத்திற்கும் பாசத்திற்கும் எல்லை இல்லையே நெஞ்சுக்குள்ளே காயம் தானே வேறு இல்லையே பிஞ்சுக் கைகள் நெஞ்சில் பட்டால் சோகம் இல்லையே

பூவாகிறேன் கணவன் இல்லையின்று தாயாகிறேன் வயது குறைந்தது உங்கள் போலே வாழ் வந்துள்ளேன்

பிள்ளை பூக்கள் இல்லையென்றால் மண்ணில் பூக்கள் இல்லை ம்ம்ம் பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே தொல்லை என்பதும் இல்லை ம்ம்ம்ம்

வெள்ளை நிலாவை தட்டித் தட்டி பிள்ளை செய்தானா ம்ம்ம் முல்லை பூவை சலவை செய்து உள்ளம் செய்தானா ம்ம்ம்ம்


பிள்ளை பூக்கள் இல்லையென்றால் மண்ணில் பூக்கள் இல்லை ம்ம்ம் பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே தொல்லை என்பதும் இல்லை ம்ம்ம்ம்

நாளை எங்கள் நாளே என்று நம்பி செல்லுங்கள் மண்ணில் காலை ஊன்றிக் கொண்டு விண்ணை தொடுங்கள் முன்னோர் சொன்னது நல்லது உண்டு கற்றுக் கொள்ளுங்கள் மூடர் சொன்னது உண்டு உண்டு விட்டுத் தள்ளுங்கள்

செல்வங்களே தினமும் வளர்கின்ற தங்கங்களே அழுத மனசுக்கு நீங்கள்தானே ஆறுதல்களே

பிள்ளை பூக்கள் இல்லையென்றால் மண்ணில் பூக்கள் இல்லை ம்ம்ம் பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே தொல்லை என்பதும் இல்லை ம்ம்ம்ம்

வெள்ளை நிலாவை தட்டித் தட்டி பிள்ளை செய்தானா ம்ம்ம் முல்லை பூவை சலவை செய்து உள்ளம் செய்தானா ம்ம்ம்ம்

பிள்ளை பூக்கள் இல்லையென்றால் மண்ணில் பூக்கள் இல்லை ம்ம்ம் பிள்ளை போலே வாழ்ந்தால் இங்கே தொல்லை என்பதும் இல்லை ம்ம்ம்ம்