Poraa Poraa Sad |
---|
போறா போறா
ஒரு பொட்டு வச்ச வென்
புறா காத்தா பறந்து போறா
போறா போறா ஒரு பூ முடிச்ச
வெண்ணிலா உசுர மறந்து போறா
யாரு யாரு வந்து
ஆறுதல் சொல்ல அட யாரு
சொன்ன கூட தேறுதல் இல்ல
என் சுமை தாங்க நாதி இல்ல
ஆஹா ஆஆ (2)
மண்ணுக்கு போக
தான் எல்லாரும் பொறந்தோம்
ஆனாலும் அதில் ஓர் நியாயம்
இல்லையா தூசுதான் பட்டாலுமே
துடிச்சு போகும் ராசாத்திக்கு
நெருப்பு ஊட்டும் பாவியும் நான்
தான் ஆவியும் துடிச்சு போனேன்
நெஞ்சும் வெடிச்சு போனேன்
ஆஹா ஹா ஆஆ