Setthu Pochchu Manasu |
---|
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆஅஆஅஆஅ
செத்து போச்சு மனசு
செவிடு ஆச்சு பூமி
குருடு ஆச்சு சாமி
யாரை நானும் கேப்பேன்
இந்த பூமி பந்துல
என விட்டு போன
நீயும் எங்கு தெரியல
செத்து போச்சு மனசு
இருள் இங்கு ஆச்சு
நிலா எங்கு போச்சு
யாரை நானும் கேப்பேன்
அட விதியே சொல்லிடு
மரமான செடியை
தோளில் எப்படி சுமப்பது
செத்து போச்சு மனசு
செத்து போச்சு மனசு
அட நின்னு உறங்க கூடத்தான்
இந்த மண்ணில் இடம் இல்லை
மர கிளையில் தங்க போனாலும்
அட பறவையும் அங்கு விட வில்லை
செத்து போச்சு மனசு
செத்து போச்சு மனசு
காக்க குஞ்சி போல நானும்
கரையாத காலம் இல்ல
மரத்து கீழ நிக்கும் நீயும்
நிமிர்ந்து கூட பாக்க வில்லை
முடியாது என்றான போதும்
நான் முயன்றுதான் தோர்கிறேன்
விடியாது என்றான போதும்
நான் கிழக்கையே பார்கிறேன்
இயறக்கையின் தீர்ப்பில்
நான் குற்றவாளிய
அதை திருத்தி எழுத
தானே யாரும் இல்லையா
செத்து போச்சு மனசு
செத்து போச்சு மனசு
என்ன போல ஜீவன் எல்லாம்
ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல
உன்ன விட வாழ்வில் இங்கு
எனக்குன்னு யாரும் இல்ல
என் மீதினில் மோதும் காத்து
என் மீதினில் மோதும் காத்து
அது பாவத்தின் ஈரமே
உன் மீதினில் சாயும் போது
என் சாபங்கள் தீருமே
குடைகளை கண்டு மழையும்
வானில் நிர்க்காதே
தடைகளை கண்டு வாழ்க்கையும்
பாதியில் முடியாதே
மெல்ல துடிக்கும் மனசு