Singanadai Pottu Vantha

Singanadai Pottu Vantha Song Lyrics In English


சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா மனசு பதறுதய்யா லேசா

கொல்லையிலே வச்ச முல்லை கொஞ்சம் கூட வாசமில்ல பாசம் வச்சு நேசம் வச்சு அன்போட வளர்த்த புள்ள வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள

சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா மனசு பதறுதய்யா லேசா


நெஞ்சிலே ஏருழுது நேசம் வெதச்சவனே மண்ணுல பேரிருக்கும் மறுபடி வரும் வரைக்கும் உறவுக்கு நீ கொடுத்த உயிர் இருக்கும் அன்பு நம்ப பூமி எங்கும் பூத்திருக்கும்

சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா கண்ணுல நீர் எதுக்கு கலங்கலாமா லேசா மனசு கலங்கலாமா லேசா