Unmai Edhu Poy Edhu |
---|
ஆஅஹஆ
ஆஅஹாஆஅ
ஆஹஆஅஹாஹா
ஒரு பாதி மெய் என்பதா
மறு பாதி பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே எனஆ
என் கண்கள் பொய் சொல்லுதா
கனவெல்லாம் மெய் என்பதா
நிஜமெல்லாம் பொய் என்பதா
அவை ரெண்டும் ஒன்றே எனஆ
என் நெஞ்சம் மெய் சொல்லுதா
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
ஆஅஹஆ
ஆஅஹாஆஅ
ஆஹஆஅஹாஹா
இதன் முன்னே காண விழா
தொலைகின்றேன் ஏன் காதலா
பொய் என்னும் வான் மீதிலேஏ
மெய் என்றா தோன்றும் நிலா
இள ஊதா விண்ணின் ஒளி
விழி ரெண்டில் என் காதலில்
மெய் என்னும் கார் ஒன்றிலேஏ
பொய் என்ற கீச்சும் கிளி
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
உண்மை எது பொய் எது
சொல்லிடு அன்பே
உண்மை எது பொய் எது
ஆஅஹஆ
ஆஅஹாஆஅ
ஆஹஆஅஹாஹா