Vaanam Ennum |
---|
ஆஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆ
ஆஆஆஆஅ
வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
ஒட்டி வரும் ஒட்டுறவு
விட்டதம்மா இப்பொழுது
சட்டென பற்றிக்கொள்
அம்மா ஆ
வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
சோகம் வரும்போது
தாயே துணை நீயே
எனை வேளை
எதிர் பார்த்து வா வா
எனை காவாய்
என ராகம் உடன் தாளம்
வர பாடுகிறேன்
காலம் பறிபோகும்
நேரம் இது பாரம் தர
ஞானம் அபிமானம்
பாதம் துணை
யாவும் தர நாவாய்
தமிழ் காவாய்
உனை தேடுகிறேன்
வீண் பழி பாவமாஆ
விழுந்திட தாங்கிடுமா
நான் செய்த பாவமாஆ
நீ தொட நீங்கிடுமா
தாயே எனதம்மாஆஆ
வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
ஒட்டி வரும் ஒட்டுறவு
விட்டதம்மா இப்பொழுது
சட்டென பற்றிக்கொள்
அம்மா ஆ
வானம் என்னும்
தாயே தாயே
ஞானம் என்னும்
தீயே தீயே
ஆஆஅஆ
என்ன சொல்லி அழைத்தாலும்
இனிப்பான பொருளே
ஆஆஅஆ
இன்று வந்து தர வேணும்
எனக்காக அருளே
ஆஆஅஆ
எண்ண எண்ண மறக்காத
இருக்காத நினைவே
இன்று இன்னும் நினைவாக்கு
ஒரு ஏழை கனவே
என் உயிரை இழக்கவா
இம்மையும் நன்மையும்
கொடுக்கவா
ஆஆஅஆ
உண்மைகளை உரைக்கவா
உத்தமி என் பெயர் நிலைக்க வா
ஆஆஅஆ
திரை விலக்கிட வா
ஆஆஅஆ
கரை உடைத்திட வா
ஆஆஅஆ
திரை விலக்கிட வா
கரை உடைத்திட வா
அலை கடலென
நிலை கலங்கிட
துணை கொடுத்திட வா
மலை மகள் உந்தன்
கலை மகள் படும்
துயர் தடுத்திட வாஆ