Aananthame Alaipayuthe |
---|
பாடலாசிரியர் : வாலி
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
இதயம் ஒன்றை தேடுதே இனிமை கோலம் போடுதே சுப ராகம் நான் பாடும் நேரம்ம்ம் ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே எண்ணங்களே சொந்தங்களே என் நெஞ்சில் வந்தாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆஆஆஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
அழகு வானில் தாரகை அமுதம் போலே தேவதை அழியாத கதையாக வந்தாள் கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள் கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள் எண்ணங்களே சொல்லாமலே என்னோடு விளையாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே