Maada Vilakke |
---|
மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா
மல்லிகை பூவை யாரு
இப்போ வேலியில சூட்டுனா
கிழக்கே விடியயிலே
மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி
பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி
கிடக்குற தாங்குமா
மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா
வேலை வெட்டி
இல்லாத வெட்டி பையல்
நானு வாயை கட்டி வளத்தது
எல்லாம் ஆனதென்ன வீணு
ஆறாக நீ ஓட
உதவாக்கரை நானு
ஈரம் இல்லா நெஞ்சானாலும்
ஊத்துதடி கண்ணு
வளர்த்த கடன்
தீர்க்கலியே வார்த்தை
சொல்லி போகலியே
நீ எனக்கு செஞ்தெல்லாம்
சொல்லி அழ கூடலியே
ஆத்தா நீ நெனச்சதென்ன
சொல்லு நிம்மதி இல்லை
பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ
சாஞ்சி கிடக்குற தாங்குமா
மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா மல்லிகை பூவை
யாரு இப்போ வேலியில
சூட்டுனா
கிழக்கே விடியயிலே
மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி
பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி
கிடக்குற தாங்குமா