Maada Vilakke

Maada Vilakke Song Lyrics In English


மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா
மல்லிகை பூவை யாரு
இப்போ வேலியில சூட்டுனா

கிழக்கே விடியயிலே
மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி

பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி
கிடக்குற தாங்குமா

மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா

வேலை வெட்டி
இல்லாத வெட்டி பையல்
நானு வாயை கட்டி வளத்தது
எல்லாம் ஆனதென்ன வீணு

ஆறாக நீ ஓட
உதவாக்கரை நானு
ஈரம் இல்லா நெஞ்சானாலும்
ஊத்துதடி கண்ணு


வளர்த்த கடன்
தீர்க்கலியே வார்த்தை
சொல்லி போகலியே
நீ எனக்கு செஞ்தெல்லாம்
சொல்லி அழ கூடலியே
ஆத்தா நீ நெனச்சதென்ன
சொல்லு நிம்மதி இல்லை

பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ
சாஞ்சி கிடக்குற தாங்குமா

மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா மல்லிகை பூவை
யாரு இப்போ வேலியில
சூட்டுனா

கிழக்கே விடியயிலே
மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி

பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி
கிடக்குற தாங்குமா