Magarasiyae Manna Vitu Poniyae |
---|
மாட விளக்கே
மகராசி மண்ணை விட்டு
போனியோ
ஏன் டா காசை
வாங்கிட்டு எல்லாரும்
பேசாம நிக்கீங்க அடிங்க
டா கோட்டை
மாட விளக்கே மகராசி
மண்ணை விட்டு போனியே
சொர்ண நிலாவே சொந்தம்
விட்டு சொல்லாம போனியே
வானம் ஏறி போனவளே
வந்த வழி திரும்புவியோ அடி
ஆத்தாடி வாயி வயித்துல
அடிக்கிறேன் இப்போ வார்த்தை
வராம துடிக்கிறேன் நீ பழகினதெல்லாம்
நினைக்கிறேன் இப்போ ரத்த கண்ணீரா
வடிக்கிறேன்