Manithargale O Manithargale |
---|
மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை
துரோகங்கள் சபையில் ஏறும் தியாகங்கள் சிறையில் வாடும்
மனசாட்சி செத்துப் போனால் எது வந்து சாட்சி சொல்லும் மனசாட்சி செத்துப் போனால் எது வந்து சாட்சி சொல்லும்
சதிகாரர் போட்ட திட்டம் சபையேறி வென்றது
கண் கெட்டு போன சட்டம் தலையாட்டி நின்றது கண் கெட்டு போன சட்டம் தலையாட்டி நின்றது
மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை
விளையாடும் காசைக் கண்டால் வளையாத சட்டமுண்டோ
ஏன் அந்த நீதி தெய்வம் இரு கண்ணை மூடிக் கொண்டாள் ஏன் அந்த நீதி தெய்வம் இரு கண்ணை மூடிக் கொண்டாள்
அநியாயம் தன்னைக் கண்டு சகிக்காமல் போனதோ
அவள் கண்ணில் சிந்தும் ரத்தம் கறுப்பாக ஆனதோ அவள் கண்ணில் சிந்தும் ரத்தம் கறுப்பாக ஆனதோ
மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை
பதவிக்கு ஆசை வந்தால் கொலை கூட தர்மம் தானே
வரலாற்றின் பக்கம் எல்லாம் வழிகின்ற ரத்தம் சாட்சி வரலாற்றின் பக்கம் எல்லாம் வழிகின்ற ரத்தம் சாட்சி
பாசங்கள் பந்தம் எல்லாம் மனிதனுக்கு தானடா
பதவிக்கு வாழ்க்கைப்பட்டால் இவை எல்லாம் ஏதடா பதவிக்கு வாழ்க்கைப்பட்டால் இவை எல்லாம் ஏதடா
மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை