Nesamae |
---|
நேசமே நேசமே பேரில் நீரை சேர்க்குமே சுவாசமே சுவாசமே போகும் பாதை தூரமே
நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ வானை வானை வரமாக்கு நீ நாளை உந்தன் வரலாறு ஊர் பேசுமே
வேர்வை சிந்த தயங்காதே நீ நன்றி என்றும் மறவாதே நீ ஒன்றாய் நின்றால் அது தானே சந்தோஷமே
ஆதி மனிதனுக்கும் பந்த பாசம் இருந்திருக்கும்
கோடி தலைமுறைக்கும் இந்த தோற்றம் தொடர்ந்து வரும்
ஊர் காக்கும் கைகள் யாவையும் நம் நேசம் காக்குமே பூட்டி வைத்த ஆசைகள் கையோடு சேருமே
நேசமே நேசமே பேரில் நீரை சேர்க்குமே
நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ இரும்பாக்கு நீ வானை வானை வரமாக்கு நீ வரமாக்கு நீ நாளை உந்தன் வரலாறு உன் பேசுமே வரலாறு உன் பேசுமே
வேர்வை சிந்த தயங்காதே நீ தயங்காதே நீ நன்றி என்றும் மறவாதே நீ மறவாதே நீ ஒன்றாய் நின்றால் அது தானே சந்தோஷமே அது தானே சந்தோஷமே
நெஞ்சை நெஞ்சை இரும்பாக்கு நீ வானை வானை வரமாக்கு நீ நாளை உந்தன் வரலாறு உன் பேசுமே