Sandiyarae Sandiyarae

Sandiyarae Sandiyarae Song Lyrics In English


ஈச ஈசானே ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி
கரையோரம் செத்து கிடக்காங்க
அங்கிட்டு போனேனா ரெக்கைய
பிப்பாங்க என்கிட்ட ஓடியா என்
கிட்ட ஓடியா

சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
சண்டியரே சண்டியரே கண்ணு
போட்டேன் உங்க மேல ஒண்டியில
நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க

அந்தியில சந்தியில
அங்க அங்க உங்க மோகம்
வந்து வந்து வாட்டுதென்னை
வார்த்தை சொல்லுங்க

ஊரும் ஒரு மாதிரி தான்
உன்னை என்னை பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்ட
படி பேசுதையா கவலை இல்ல
காத்துல விடு பதில சொல்லு

சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு
கொள்ளுங்க

வீராப்பு பேசி நின்ன
விரட்டும் என்னை வீட்டுக்குள்ளே
உன் உருவம் விரட்டுது அடங்காத
காளையை போல் அடி மனசு
அதனையும் உன் நெனைப்பில்
அடங்குது


ஈசலை போல் நான் பறந்து
வெளிச்சத தேட ஈசன போல் நீ
இழுத்து உன் ஒளியில் போடு
சிறகோடு பறந்தாலும் சிறு
பொழுது உன்னை சேர ஆசை
வேர் என்ன பேச

சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு
கொள்ளுங்க ஊரும் ஒரு மாதிரி
தான் உன்னை என்னை பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி
பேசுதையா கவலை இல்ல காத்துல
விடு பதில சொல்லு

சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
சண்டியரே சண்டியரே கண்ணு
போட்டேன் உங்க மேல ஒண்டியில
நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க

அந்தியில சந்தியில
அங்க அங்க உங்க மோகம்
வந்து வந்து வாட்டுதென்னை
வார்த்தை சொல்லுங்க

ஈச ஈசானே ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி
கரையோரம் செத்து கிடக்காங்க
அங்கிட்டு போனேனா ரெக்கைய
பிப்பாங்க என்கிட்ட ஓடியா என்
கிட்ட ஓடியா