Sembaruthi Poovidhu |
---|
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தொடு தொடுன்னு இள மலர் துடிக்க கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தொடு தொடுன்னு இள மலர் துடிக்க கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தன்னானாதந்தன தானா தன்னானாதந்தன தானா
கை விரல் நகங்கள் தீண்ட இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு கை விரல் நகங்கள் தீண்ட இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு
தென்றல்தான் நெருங்க தென்னைத்தான் குலுங்கும் ஒன்றுதான் இருக்க ஒவ்வொன்றாய் விளங்கும் உச்சி வேளை வெய்யில் போலே உஷ்ணம் ஏற உன்னை நானும் என்னை நீயும் பின்னும் நேரமோ
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தானனானா தானனானா தானனானா தானனானா தான நான தான நானனா தான நான தான நானனா
அந்தியில் அரும்பும் ஆசை என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த அந்தியில் அரும்பும் ஆசை என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த
உன்னை நான் எடுப்பேன் ஒத்தடம் கொடுப்பேன் ஒட்டு மாஞ்செடிப் போல் ஒட்டி நானிருப்பேன் அந்த தேதி அந்தி மாலை உன்னை சேர அந்த நேரம் அர்த்தஜாமம் அன்பின் வெள்ளமோ
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பாக்குதோ பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தொடு தொடுன்னு இள மலர் துடிக்க கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க இருவர் : லலல லால்லாலலல லால்லா லலல லால்லா லால்லா லா லலல லால்லா லால்லா லா