உன் பார்வையில் ஓராயிரம் பாடல் வரிகள்

Starring Vijayakanth, Radha
Movie Amman Kovil Kizhakale
Music ByIlaiyaraaja
Lyric By Gangai Amaran
SingersK. J. Yesudas, Chithra
Year 1986

Un Paarvaiyil Oraayiram Song Lyrics In English

உன் பார்வையில் ஓராயிரம்
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்
இருக்கும் வரைக்கும்
எடுத்துக்கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே
மறந்து இருந்து
பறந்து தினம் மகிழ


உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

அணைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகசிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்

உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

Un Paarvaiyil Oraayiram Song Lyrics from movie Amman Kovil Kizhakale. Un Paarvaiyil Oraayiram song sung by K. J. Yesudas, Chithra. Un Paarvaiyil Oraayiram Song Composed by Ilaiyaraaja. Un Paarvaiyil Oraayiram Song Lyrics was Penned by Gangai Amaran. Amman Kovil Kizhakale movie cast Vijayakanth, Radha in the lead role actor and actress. Amman Kovil Kizhakale movie released on 1986