வானில் காயுதே வெண்ணிலா பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Simran
Movie Vaali
Music ByDeva
Lyric By Vairamuthu
SingersAnuradha Sriram, Mano
Year 1999

Vaanil Kaayuthae Song Lyrics In English

உன் பேர் வாசிக்கையிலே
புது ஓசை பிறந்ததே
அது ஆசை ஊட்டுதே
என் மேனி சிலிர்க்குதே

என்னிடம் பேசி போனது
சில நூறு பெண்ணடி
என்னிடம் பேச மறுத்தவள்
நீ ஒருத்தி தானடி

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா நீ பேசவே
ஒரு மொழி இல்லையா
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால்
நான் வாய் பேசுவேன்

உனக்கும் சேர்த்து நான்
ஒருவன் காதல் செய்வேன்
நதியின் போக்கிலே
நாணல் தலை சாயவே


சொல்லி செய்த நிலவு
என் அழகு நீ குலவு நீ வா
கண்ணை கொத்தும் அழகு
என் அழகு பெண் அழகு நீ வா வா

மின்சார பெண்ணே ஆறாக ஆனேன்
மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன்
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்

யாரென்று என்னை நீ கேட்க வில்லை
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை

அன்று வண்ண மின்னலாய்
உன் கண்ணில் தோன்றினேன்
நான் போகும் போக்கிலே
ஒரு பூவை வீசினேன்

நீ பூவை வீசியே
என்னை சாம்பலாக்கினாய்
நீ தீயை வீசினால்
நான் என்ன ஆகுவேன்

வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
வாய்ப்பை தந்தால்
நான் வாய் பேசுவேன்

வாசம் போதுமே
பூக்கள் வாய் பேசுமா

Vaanil Kaayuthae Song Lyrics from movie Vaali. Vaanil Kaayuthae song sung by Anuradha Sriram, Mano. Vaanil Kaayuthae Song Composed by Deva. Vaanil Kaayuthae Song Lyrics was Penned by Vairamuthu. Vaali movie cast Ajith Kumar, Simran in the lead role actor and actress. Vaali movie released on 1999