Annaiyum Thanthaiyum |
---|
அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வமென்றருமறை பறை சாற்ற அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வமென்றருமறை பறை சாற்ற அவர் மனது நோக அலகைபோல் திரிந்த என் அவலமதை என் சொல்வேன்
புவியில் அரச போகமும் புதையலும் கிடைக்கும் யார்க்கும் எளிதில் புவியில் அரச போகமும் புதையலும் கிடைக்கும் யார்க்கும் எளிதில் பசும்பொன் ஆயிரம் கொடுத்தாலும் கிடைக்குமோ தாய் தந்தை என்னும் நிதி பசும்பொன் ஆயிரம் கொடுத்தாலும் கிடைக்குமோ தாய் தந்தை என்னும் நிதி
தந்தையே தாயே உங்கள் மலர் தாளினை இனி மறவேன் தந்தையே தாயே உங்கள் மலர் தாளினை இனி மறவேன் அந்தி பகலும் என் இதயபீடத்தில் வைத்துப் பூசை புரிவேன்
என் பிழை பொருத்தாசி தந்தருள்வீர் தவத் தந்தையே தாயே உங்கள் மனம் நொந்திடில் வாழ்விலேன் தவத் தந்தையே தாயே
அப்பா என் அன்புமிகும் அன்னையே இப்பாரில் இணையாரும் இல்லாத என் அப்பா என் அன்புமிகும் அன்னையே இப்பாரில் இணையாரும் இல்லாத என் அம்மா அப்பா அம்மா