Sillendru Irukkuthu |
---|
பாடகர்கள் : சுஜாதா மற்றும் உன்னிகிருஷ்ணன்
ஹையோ ஹையய்யோ ஹையோ ஹையய்யோ
சில்லென்று இருக்குது சரவண பொய்கை
ஹையோ ஹையய்யோ ஹையோ ஹையய்யோ
வாவென்று அழைக்குது வாசனைபூவை
ஹையோ ஹையய்யோ ஹையோ ஹையய்யோ
பூ வைத்த பூவைக்கென தேவை என்று கூறு கை வைத்த வேலை இன்று பொங்கும் கனிச்சாறு கண்டேன் காலை மாலை லீலை
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
கண்ணா இவள் பூ மாதிரி சொன்னால் ஒரு காதல் வரி
அன்பே தினம் கொன்னால் சரி நீதானம்மா நீலாம்பரி
நூலாடை தொட்டில்தான்
ஹையோ ஹையோ
நீ தூங்கும் கட்டில் தான்
ஹையோ ஹையோ
நீ பாடும் மெட்டு தான்
ஹையோ ஹையோ
தேனாற்றில் சொட்டுதான்
ஹையோ ஹையோ
இந்நாளும் எந்நாளும் சிங்கார சங்கீதம்
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை
ஹையோ ஹய்யய்யோ
வாவென்று அழைக்குது வாசனை பூவை
ஹையோ ஹய்யய்யோ
செவ்வாய் திரை செந்தாமரை உந்தன் வாசம் வாழும் வரை
சொல்லும் மொழி கோயில் மணி மின்னும் விழி சிந்தாமணி
மீட்டென்று உன்னைத்தான்
ஹையோ ஹையோ
ஏற்காத வீணை நான்
ஹையோ ஹையோ
மீட்டாமல் இப்போது
ஹையோ ஹையோ
வேறென்ன வேலை தான்
ஹையோ ஹையோ
கல்யாணி காம்பாதி சொல்லாதோ உன் சேதி
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹய்யய்யோ ஹையோ ஹய்யய்யோ
ஜில்லென்று இருக்குது சரவண பொய்கை
ஹையோ ஹய்யய்யோ ஹையோ ஹய்யய்யோ
பூ வைத்த பூவைக்கென்ன தேவை என்று கூறு கை வைத்த வேலை இன்று பொங்கும் கனிச்சாறு கண்டேன் காலை மாலை லீலை
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹய்யய்யோ ஹையோ ஹய்யய்யோ