Then Kudicha Nilavu

Then Kudicha Nilavu Song Lyrics In English




தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

ஆ ஆ ஆ ஆ



ஓடும் சுழல்களில்
போகும் சுடா்களில் படகு
போல் மனம் உன்னைச் சுத்துதே

சுத்துதே சுத்துதே
சுத்துதே சுத்துதே

ஒதுங்கும் வயல்களில்
வீட்டு சுவர்களில் சொர்கத்தின்
வாசத்தில் உயிர் சொக்குதே

சொக்குதே சொக்குதே
சொக்குதே சொக்குதே

நேந்திரம் வாழைகளை
ஏந்திய கால்களிலே நான் கொஞ்சம்
தழுவ நீ கொஞ்சம் நழுவ

இளமை நனைய
சிறகு விரியும் என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுதடி



தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்


கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

காதல் கதகளி
காதல் கதகளி கிளிகள்
கூடுது முதல் ராத்திரியில்

ராத்திரியில்
ராத்திரியில் ராத்திரியில்
ராத்திரியில்

வாழை இலைகளில்
சாரல் மழைத்துளி கவிதை
பாடுது சுகயாத்திரையில்

யாத்திரையில்
யாத்திரையில் யாத்திரையில்
யாத்திரையில்

அஞ்சன கண்களிலே
கொஞ்சிடும் பூஞ்செடியே
சந்தனம் சிவக்க குங்குமம்
கலக்க

இதழும் இதழும்
அமுதம் குடிக்க தேக்கடி
கொட்டுது தேக்கடி கொட்டுது
தேக்கடி கொட்டுது தேக்கடி
கொட்டுதடி



தேன் குடிச்ச
நிலவு விழி மயங்கும்
இரவிது தினம் தோறும்
திரு ஓணம் தான்

கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு திருக்கோலம்
தான்

கிளி இரண்டும்
இணையும் போது
கிளிப்பாட்டாலே சிறகடிக்கும்
விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது
மழைப்பாட்டாலே மழைத் துளிகள்
வழியும் போது உயிர் பாட்டாலே

மந்தார மலரே
மந்தார மலரே சீரடி
முடித்தாயோ மன்மத
காலையில் ஆனந்தக்
கூடத்தில் நீ கூட வருவாயோ