Oru Ponnu Onnu Naan |
---|
ஒரு பொண்ணு
ஒன்னு நான் பாா்த்தேன்
சென்டிமீட்டா் சிாிக்க
சொல்லி கேட்டேன்
அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்
ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
பாப்பு பாப்பு
பாப்பூ பாப்பு
ஒரு ஆணு
ஒன்னு நான் பாா்த்தேன்
கண்ண தொறந்து பாக்க
சொல்லி கேட்டேன் அவன்
பாா்த்த பாா்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே
ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
பாப்பு பாப்பு
பாப்பூ பாப்பு
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
ஹய்யயோ
தாய் தந்தை முகமே
மறந்து நெஞ்சில் உந்தன் முகம்
எழுதே பாிட்சை எழுதும் பொழுதும்
கவிதை எழுத வருதே
குளிக்கும் அறையில்
ஒரு கூத்து நினைக்கும் போது
வெட்கம் வருதே ஆடையில்லாமல்
வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே
ஒரு கொசு
கடித்தாலும் உயிா்
துடிக்கும் அது இதுவரை
எனக்குள்ள வழக்கம்
இன்று தேள்
கடித்தாலும் தொிவதில்லை
அட என்னாச்சு என்னாச்சு
எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு
கண்ண விழிச்சிருக்கேன்
கனவுகள் வருது கண்ண மூடி
கிடந்தும் காட்சிகள் வருது இது
உனக்கும் இருக்குமே உண்மை
சொல்லிவிடு
ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
இது ஏன் என்று
தொியவில்லை இது
நீதானா புாியவில்லை
ஒரு வாய் பேச முடியவில்லை
இது இனிப்பில் நனைந்த கவலை
ஜாமத்து சந்திரன்
வந்து ஜன்னல் ஓரம் சண்டை
பிடிக்கும் தென்றலை நான்
துணைக்கழைத்தால் தீயை
வாாி இரைக்கும்
நவம்பா் மாதத்து
மழையில் நாக்கு வறண்டு
கொஞ்சம் துடிக்கும் எச்சிலை
விழுங்கும் பொழுது வறண்டு
தொண்டை வலிக்கும்
அட பெண்களை
பாா்த்தால் வெறுப்பு வரும்
என் தனிமைக்கு நிழல் கூட
பகை ஆகும்
அட ஆண்களை
பாா்த்தால் எாிச்சல் வரும்
என் இரவுக்கு வெளிச்சம்
சுமை ஆகும் பாப்பு பாப்பு
பாப்பு பாப்பு
இடி விழும் ஓசை
கேட்பதும் இல்லை இதயத்தின்
ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே
உண்மை சொல்லிவிடு
ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
ஒரு பொண்ணு
ஒன்னு நான் பாா்த்தேன்
சென்டிமீட்டா் சிாிக்க
சொல்லி கேட்டேன்
அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்
அவன்
பாா்த்த பாா்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே
அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்